P.U.P.SCHOOL, PERAMBAKKAM. KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT. TAMILNADU. INDIA.

Thursday, June 12, 2014

ஜூன்-12 : உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்!





 குழந்தைத் தொழிலாளர் முறை உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளது.
பாலியல் தொழில்குவாரி, விவசாயம், பெற்றோரின் தொழிலில் உதவுதல் மற்றும் சிறிய வணிகத்தில் (உணவுப் பொருள் விற்பனைபோன்ற பணிகளில்….. தொழிலாளர் ஆய்வாளர்களின் கண்காணிப்பு இல்லாத இடங்களிலும், பத்திரிக்கைகளின் கண்களுக்கு எட்டாத வகையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
யுனிசெப்அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 250 மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நாம் உறுதி கொள்வோம்குறைந்த பட்சம், “நம் நிறுவனங்களில் அவர்களை பணியமர்த்த மாட்டோம்என   உறுதி கொள்வோம்.

No comments: