P.U.P.SCHOOL, PERAMBAKKAM. KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT. TAMILNADU. INDIA.

Sunday, July 04, 2010

TRI CELEBRATIONS -1) OPENING CEREMONY OF ADDITIONAL CLASSROOM BUILDING , 2) PLANTING THE SAPLINGS (TREES) ACCORDING TO THE ROLE OF OUR SCHOOL CHILDREN AND 3) STARTS THE PURAVALAR SCHEME IN OUR SCHOOL.

                   முப்பெரும் விழா நிகழ்வுகள்-                           1) கூடுதல் இரண்டு வகுப்பறை  கட்டிட திறப்பு விழா , 2) பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் , 3) புரவலர் திட்ட தொடக்க விழா.                                                           திருமதி. சரஸ்வதி சந்திரசேகர் அவர்கள்  (ஒன்றிய கல்விக்குழுத்தலைவர் - கடம்பத்தூர் ஒன்றியம் , திருவள்ளூர் மாவட்டம் ) கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்தல் .                                            மரக்கன்றுகள் நடும் விழா ! !!                                                                                                   புரவலர் திட்ட தொடக்க விழா ! தலா ரூ . 1000 வீதம் தந்து நம்   பள்ளி  வளர்ச்சிக்கு   உதவிய  புரவலர்கள் .           
நம் பள்ளி பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள்.    


No comments: