முப்பெரும் விழா நிகழ்வுகள்- 1) கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிட திறப்பு விழா , 2) பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் , 3) புரவலர் திட்ட தொடக்க விழா. 
திருமதி. சரஸ்வதி சந்திரசேகர் அவர்கள் (ஒன்றிய கல்விக்குழுத்தலைவர் - கடம்பத்தூர் ஒன்றியம் , திருவள்ளூர் மாவட்டம் ) கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்தல் . 














மரக்கன்றுகள் நடும் விழா ! !! 



புரவலர் திட்ட தொடக்க விழா ! தலா ரூ . 1000 வீதம் தந்து நம் பள்ளி வளர்ச்சிக்கு உதவிய புரவலர்கள் . 



















ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் 'கனவுக் கோயில்தான்'. அதன் அடிப்படையிலேயே நாங்கள் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூவின் மூலம் "அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும், புதிய சிந்தனையையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி." வாழ்க தமிழ்! வளர்க தமிழ் வழிக் கல்வி! ஊ.ஒ.தொ.பள்ளி, வயலூர் அகரம்.
P.U.P.SCHOOL, PERAMBAKKAM. KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT. TAMILNADU. INDIA.
- https://primaryquestionpaper.blogspot.in/?m=1
- Home
- T.N. DISTRICT WEBSITES அனைத்து மாவட்ட இணையத்தளங்கள...
- ஆங்கில வழி கல்விக்கான கற்றல் - கற்பித்தல் படங்கள்
- கற்றல் கற்பித்தல் நிகழ்விற்கான உதவி படங்கள்!
- ஆங்கில இலக்கண தொடக்க நிலை கற்பித்தளுக்கான உதவிப்ப...
- ஆங்கில மொழிக்கான உச்சரிப்பு பயிற்சி கற்றல் அட்டை...
- ஆங்கிலம் பேசுவது எப்படி!
- சூரியனின் படங்கள்
- உலக , இந்திய மற்றும் தமிழ்நாட்டு வரைபடங்கள்
- மனித உடல் உறுப்பு படங்கள்
- C.C.E சொல்வதை எழுதுதல் - ( DICTATION WORDS ) 1 - 4...
- "S.A.B.L சின்னங்கள் அறிமுகம் - பாட வாரியாக! !! !!...
- 'கல்கி வார இதழில்' நமது பள்ளியின் ஓர் செயல் திட்டம...
- LEARN ENGLISH GRAMMAR IN SIMPLE WAY!
- DNA ANIMATION
- பயனுள்ள வலைத்தள இணைப்புகள்!
Sunday, July 04, 2010
TRI CELEBRATIONS -1) OPENING CEREMONY OF ADDITIONAL CLASSROOM BUILDING , 2) PLANTING THE SAPLINGS (TREES) ACCORDING TO THE ROLE OF OUR SCHOOL CHILDREN AND 3) STARTS THE PURAVALAR SCHEME IN OUR SCHOOL.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment